tag:blogger.com,1999:blog-3971550851273451189.post5936181919648048665..comments2024-01-19T08:42:31.968+11:00Comments on சுருதி : கனவு காணும் உலகம் – சிறுகதைK.S.Suthakarhttp://www.blogger.com/profile/17801492999794402633noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3971550851273451189.post-10288865846034300072017-06-24T17:16:08.820+10:002017-06-24T17:16:08.820+10:00அருமையான கதைஅருமையான கதைThevakie Karunagaranhttps://www.blogger.com/profile/11054979979966269496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971550851273451189.post-43945759572049330162017-06-24T17:15:08.147+10:002017-06-24T17:15:08.147+10:00கதையை நன்றாக ரசித்தேன். கதையை நன்றாக ரசித்தேன். Thevakie Karunagaranhttps://www.blogger.com/profile/11054979979966269496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971550851273451189.post-85281617730841496732017-06-24T13:39:50.597+10:002017-06-24T13:39:50.597+10:00வெளிநாட்டுவாழ் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகள் என...வெளிநாட்டுவாழ் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகள் எனக்கு பிடித்தமான ஒன்று. சமையலறை - குசினி , சன்னல் - யன்னல் ,விஷயம் - விடயம் போன்ற சொற்களஞ்சியம் அவர்களின் எழுத்திலிருந்துதான் கற்றுக்கொண்டேன். திரைக்கடல் கடந்த எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம், இளைய அப்துல்லா, ஜீவகுமாரன் , வித்யாசாகர்,கதிர்.பாலசுந்தரம்,மாலினிமாலா, அருண் விஜயராணி,பொன்.குலேந்திரன், அரவிந்தன், எஸ்.பொ, தி.ஞானசேகரன், கோ.சந்திரசேகரம்,நவீன், சுபாஷினி ஸ்ரீரஞ்சன்,நார்வே நக்கீரன்,சங்கரசுப்பிரமணியன், மகேந்திரன் குலராஜ், தெய்வேந்திரம் இக.கிருஷ்ணமூர்த்தி,ஏலையா முருகதாதன், ரோஜி , கே.எஸ்.சுதாகர் இவர்கள் மிக முக்கியமானவர்கள்.<br /><br />சமீபகாலமாக கணையாழி, காக்கைச் சிறகினிலே, இனிய நந்தவனம் போன்ற இதழ்கள் வெளிவாழ் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளையும் ஞானம், வல்லினம், புதினம், உதயன், அக்னிக்குஞ்சு போன்ற வெளிநாட்டு தமிழ்ப்பத்திரிகை தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் கதைகளையும் பிரசுரம்செய்வது ஆரோக்கியமானதாகப்படுகிறது. <br />ஏப்ரல் கணையாழி இதழில் கே.எஸ்.சுதாகர் ' கனவு காணும் உலகம்' என்கிற கதையை எழுதியிருந்தார். அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். தொடர்ந்து அக்னிக்குஞ்சு இதழில் இயங்குபவர்.<br /><br />இக்கதை நாளைய தலைமுறை ஏக்கம் சார்ந்தது.இக்கதையின் முடிவு வலியுடன் கூடிய கனவு. வெள்ளையன்கள் முன்பு ஆதிவாசிகளை குருவிச்சுடுவதைப்போல சுட்டுக்கொன்றார்கள். பிறகு அவர்களது வாழ்க்கை முறையை சிலையாக வடித்தார்கள். இன்றொரு காலக்கட்டத்தில் அவர்களிடம் மன்னிப்புக்கேட்டு நிலத்தை திருப்பிக்கொடுத்தார்கள். இந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.எந்த இனத்திற்கு வேண்டுமானாலும் வரலாம்....<br /><br /> கதையின் முடிவு எத்தனை வலியானது.<br /><br />இதுபோன்ற கதைகளையும் எழுத்தாளர்களையும் நாம் அங்கீகரிக்காமல் வேறு யார்தான் அங்கீகரிப்பார்கள்!<br /><br />அண்டனூர் சுரா <br />மகாத்மா நகர் <br />கந்தர்வகோட்டை <br />புதுக்கோட்டை மாவட்டம் <br /><br />"rajamanickam manickam" rajamanickam29583@gmail.com<br /><br />09.04.2017<br /><br />கணையாழி – ஏப்ரல் 2017<br />K.S.Suthakarhttps://www.blogger.com/profile/17801492999794402633noreply@blogger.com