tag:blogger.com,1999:blog-3971550851273451189.post6061378538626136801..comments2024-01-19T08:42:31.968+11:00Comments on சுருதி : வாழ்வும் மூச்சும் இலக்கியத்திற்காக வாழ்ந்த இரசிகமணிK.S.Suthakarhttp://www.blogger.com/profile/17801492999794402633noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3971550851273451189.post-83636747077814660752017-02-08T12:08:18.043+11:002017-02-08T12:08:18.043+11:00தங்களது இரசிகமணி பற்றிய 83ஆம் ஆண்டுக்கட்டுரையால் அ...தங்களது இரசிகமணி பற்றிய 83ஆம் ஆண்டுக்கட்டுரையால் அன்னாரின் நினைவலைகளில் நான்...<br /><br />1964 - ஈழத்து இலக்கிய வளர்ச்சி - ஆய்வுநூலில் என்போன்ற சாமான்யர்களது பங்களிப்பும் பதிவு(பக். 184) அதனால் 2016-ல் ஒரு தமிழக ‘சாத்தான்’ இஸ்.இல.மாநாட்டு மலரில் எழுதிய இசக்கு பிசக்கான குறிப்பு நீக்கப்படுவதற்கு அடிகோலியது.இத்தனைக்கும் இரசிகமணி அவர்களைச்சந்தித்தவன் அல்லன். கலை-இலக்கியப்பங்களிப்பே என்னை இணைத்தது. இத்தகையவர் இன்று மிக அபூர்வம். என் பார்வையில் பேரா.யோகராசா மட்டுமே தென்படுகிறார்.<br /><br />மானா மக்கீன் (Maana Mackeen)<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971550851273451189.post-85664648671535202962017-02-08T12:03:10.312+11:002017-02-08T12:03:10.312+11:00இந்த மாமனிதர் 1964லில் என்னை 'ஈழத்துத்தமிழ் இல...இந்த மாமனிதர் 1964லில் என்னை 'ஈழத்துத்தமிழ் இலக்கிய வளர்ச்சி' ஆய்வில் பதிந்ததினால் ஒரு தமிழ்நாட்டு சாத்தானின் 2016 கேவலமான பதிவை இஸ்.இல.மாநாட்டின் தலைவரும் செயலரும் மலரிலிருந்து நீக்க தலைகுனிவின்றி தலைநமிர்ந்து.எனக்கு இலக்கியத்துறையை வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும்.அவன், அவன் படைத்த சாத்தானைக்கவனித்துக்கொள்வான். அய்யா கதிரொளியான் நல்ல அய்யா செய்த உதவியை நினைக்கவைத்தீர்கள்.நன்றி.<br /><br />மானா மக்கீன் (Maana Mackeen)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971550851273451189.post-65835167408591503022017-02-08T11:56:12.011+11:002017-02-08T11:56:12.011+11:00சுருதி இணையத்தளத்தில் இரசினமணி கனக.செந்திநாதன் அவர...சுருதி இணையத்தளத்தில் இரசினமணி கனக.செந்திநாதன் அவர்களைப் பற்றிய குறிப்பில் இலக்கியச் செல்வர் என்ற விருதை அம்பனைக் கல்விக்கழகம் அளித்ததாக தகவல் இருந்தது. இது தவறு. இவ்விருதை எம்மால் நடத்தப்பட்ட அம்பனைக் கலைப்பெருமன்றமே அளித்தது. இவ்விருதை அளிப்பதற்கு அழைப்பதற்காக நானும் அவரின் வீட்டுக்குப் போயிருந்தோம்.திருத்தி வெளியிடுமாறுஉ வேண்டுகிறேன்.<br /><br />கந்தையா முருகதாசன்<br /><br />ஜேர்மனிAnonymousnoreply@blogger.com