
தெல்லிப்பழை
1983,12-01
அன்புமிக்க மகன் விநோ
அறிவது,
நாங்கள் அனைவரும்
நற்சேமமாகவுள்ளோம். அதுபோல் நீயும் சேமமாகவிருக்க விநாயகர் அருளை
வேண்டியிருக்கிறேன்.
மேலும் நீ ஒரு 'ரோச்லைற்' வாங்கப் போவதாகவும், இருளிற்குள் செல்லப் பயமாகவிருக்கிறதென்றும் கடிதத்தில் எழுதியிருந்தாய். அப்படி இருளில்
எங்குதான் போகின்றாய்?


