இது அந்திமழை இதழ் நடத்துகிற மூன்றாவது சிறுகதைப் போட்டி. 428 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தெல்லாம் சிறுகதைகள் வந்திருந்தன. கலந்துகொண்ட அனைவருக்கும் முதலில் நன்றி. இந்த எழுத்தார்வம் மேலும் வளர்த்தெடுக்கப் படவேண்டும்.