............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு
அமரர் மு. பாலசுப்பிரமணியம் நினைவு சிறுகதைப் போட்டியில்(2025) பரிசு பெற்ற `வேடம் தாங்கல்’ என்ற சிறுகதை பற்றி, இவ்வார இலக்கியம் பகுதியில் ஒரு விரிவான பார்வை வந்திருக்கின்றது. மீண்டும் ஒரு பரிசு பெற்றவனாகின்றேன். நன்றி : சிவா துரை, பாஸ்டன் பாலா