Monday 17 May 2021

விடியல் இலக்கிய இதழ் நடத்தும் உலகளாவிய சிறுகதைப்போட்டி 2021.


விடியல் இலக்கிய இதழ் நடத்தும் உலகளாவிய சிறுகதைப்போட்டி 2021.


கதைகள் சமூக நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கலாம். தயவு செய்து கொலை,ஆபாசம் வேண்டாம்.
1000 வார்த்தைகளுக்கு மிகாமல் யுனிகோட் எழுத்துருவில் ஏற்கனவே பிரசுரமாகாத,புதிய கதைகளை அனுப்ப வேண்டும். கதைப்பிரதியை தபாலிலும் சொந்தக் கற்பனையே என்ற உறுதிமொழியோடு கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
புத்தம்புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் வரவேற்கிறோம்.
முத்தான மூன்று பரிசுகள் உண்டு. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் சில கதைகளுக்கும் பரிசு உண்டு.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

வாழ்த்துகள்
...!
கடைசி தேதி: 31.05.2021.
vidiyalilakkiyaithaz@gmail.com
ஆசிரியர்,
விடியல் இலக்கிய இதழ்,
32, வழுதாவூர் சாலை,
பேட்டையான்சத்திரம்,
தட்டாஞ்சாவடி அஞ்சல்,
புதுச்சேரி 605 009.

No comments:

Post a Comment