Thursday 2 January 2020

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2019


முதல் பரிசு - வியாபாரிகள் – அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா
இரண்டாம் பரிசு : தப்பு தான் – சத்யானந்தன், சென்னை.
மூன்றாம் பரிசு - நில் – முத்துச்செல்வன்


கூடுதல் பரிசுகள்:
================
1. தேசவிரோதியின் மிஞ்சிய குறிப்புகள் - அ.கரீம், கோவை
2. அவள் ஒரு பூங்கொத்து - தேவகி கருணாகரன், ஆஸ்திரேலியா.


சான்றிதழ் பெறும் கதைகள்:
====================
1. தாய்க்கோழி - சோ.சுப்புராஜ், சென்னை.
2. விவசாயி கனவு - பா. ஏகரசி தினேஷ், திருச்சி
3. மனசு – தங்கேஸ், சின்னமனூர்.
4. கடவுளின் சாயல் - ஐ.கிருத்திகா, திருச்சி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
தேனி மாவட்டக்குழு.

No comments:

Post a Comment