Tuesday 6 March 2018

அன்பென்று கொட்டு முரசே! காதலர் தினப் போட்டி


அன்பென்று கொட்டு முரசே!

காதலர் தினப் போட்டி


போட்டியில் எனது நான்கு சிறுகதைகள் உள்ளன. நண்பர்கள், வாசகர்கள் படைப்புகளை வாசித்து - பிரதிலிபியில் படைப்புகளின் கீழே உங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகின்றேன்.. படைப்புகள் வாசகர் பார்வைக்கு ஏப்ரல் 11 வரை இருக்கும். போட்டி முடிவுகள் ஏப்ரல் 13 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

சுட்டிகள் கீழே -

இமைப்பொழுதும் என் நெஞ்சில்

லவ் லெட்டர்

மரத்துடன் மனங்கள்




 

1 comment: