Monday 1 June 2015

மறைவில் ஐந்து முகங்கள் - கதிர் பாலசுந்தரம்

     
           
            நாவல்

வருகிறது! விரைவில்

‘வன்னி நாவல் ஆசிரியர்
கதிர் பாலசுந்தரத்தின்
போர்க்கால நாவல்

மறைவில் ஐந்து முகங்கள்.


மழை கண்டு மகிழ்ந் தெழுந்த
காளான்களாக முளைத் தெழுந்தன, 
தமிழ் ஈழம் தலைமீது தாங்கிவர
தம்பிகளின் மூன்றுபத்து இயக்கங்கள்.

வான்புகழ வாயார வாழ்த்தி
வாழ்விடம் மறைவிடம் மேலும்
பொருள் பண்டம் பொற்கொடி
சோத்துப் பார்சல் வழங்கி
போர்க் களம் அனுப்பினர்
தமிழ் மண்ணின் மைந்தர்.

ஐயகோ! தங்கத் தம்பிகள் சிலர்
போன திசை மாறிப் புரிந்த
சகோதர சங்கார சதுர் வேள்வி
உரத்த குரலில் பேசும் நாவல்.

அதற்கும் அப்பால்,
வாழ்வின் இன்பங்கள் வாய்ப்புகள் துறந்து
தமிழ்ஈழம் விரைந்து எழுந்து தாவிவர
ஆண்டுகள் மூபத்து களத்தில்நின்று போராடிய
மாண்புமிகு போராளிகள்தம் மேன்மை பேசும்
நாவல் மறைவில் ஐந்து முகங்கள்.

சுருதி blog இல்
Shuruthy.blogspot.com.au
தொடர் விருந்தளிக்க
விரைவில் வருகின்றது.




No comments:

Post a Comment